சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி கிருஷ்ணமேன்ஸ். இவர் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.

அவர் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய நிலையில் அதற்காக ஓய்வூதியம் எதையும் பெறவில்லை. மேலும் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.