எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
திக் திக் நிமிடங்கள்…! நேருக்கு நேர் மோதி பைக்குடன் தூக்கி வீசப்பட்ட 3 பேர்… பதற வைக்கும் வீடியோ….!!
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள பாகாபுரானா அருகே சமதாபாய் கிராமத்தில் நடந்த சாலை விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது…
Read moreஇந்த சாப்பாட்ட உங்க மேனேஜர் கூட வாயில வைக்க மாட்டாரு…! “கேண்டீன் ஊழியருக்கு பளார் விட்ட எம்எல்ஏ”… வைரலாகும் வீடியோ..!!!
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கைக்வாட், மும்பையில் உள்ள எம்எல்ஏ கேண்டீனில் உணவுப் பொருளின் தரம் குறித்து கோபம் கொண்டுத், அங்கு பணிபுரியும் ஊழியரை தூக்கி எறிந்து அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. ‘தோசை சாப்பிடும்போது…
Read more