காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும் வகையிலும், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதாலும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்று(ஜனவரி 21) இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பயணிகள் கவனத்திற்கு…! இனி மெட்ரோ ரயில்களில் இதற்கு அனுமதி கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அதிவேக பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமலில் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே…
Read moreதமிழகத்தில் புதிய ஏர்போர்ட்டை எங்கு அமைக்கலாம்…? விஜய் இடத்தை தேர்வு செய்து சொல்லட்டும்… அண்ணாமலை வலியுறுத்தல்…!!!
தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்ற நிலையில் புதிய விமான நிலையத்தை வேறு ஏதாவது இடத்தில் அமைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதாவது பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் விளைநிலங்கள் அழியும் என்பதால் விளை…
Read more