U19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், வெற்றி பெற்ற அணிக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனை நாம் அனைவருக்கும் பெருமை வாய்ந்த தருணமாக அமைகின்றது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டுவதற்கு வலு சேர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
U19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்…. இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிப்பு….!!!
Related Posts
“டி20 உலகக்கோப்பையில் இந்தியா இல்ல”… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்… மைக்கேல் வாகன் கணிப்பு…!!!
இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து பேசியுள்ளார். அவர் டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து பேசியுள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா…
Read more“இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்”…. அடித்து சொல்லும் கவாஸ்கர்….!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக…
Read more