TANCET, CEET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி MBA, MCA, M.Tech, M.Arc படிப்புக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் படிவங்களை tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் TANCET தேர்வு மார்ச் 9 அன்றும், CEET தேர்வு மார்ச் 10 அன்றும் தொடங்குகின்றது.
TANCET, CEET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more