சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சின்னாண்டிகுழி அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை நடத்திய விஜய்,…

Read more

டியூசன் எடுக்கிறீர்களா? என கேட்ட வாலிபர்கள்…. பெண்ணின் தலை முடியை இழுத்து தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் சன்னதி தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகினி என்ற மனைவி உள்ளார். இதே போல திருமருகல் ஆண்டித்தோப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராகினி தனது…

Read more

Other Story