“காதலனுடன் சேர்த்து வையுங்க”…. கைக்குழந்தையுடன் பள்ளிவாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஆணிகாரன் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா(25). நேற்று மகேஸ்வரி தனது கை குழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் லப்பை தெருவில் இருக்கும் பள்ளிவாசல் முன்பு தர்ணா…

Read more

Other Story