ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு…. திருக்குறள் புத்தகம் பரிசு…. மகளிர் தின விழா ஸ்பெஷல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வாகனத்தில் வந்த பெண்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விழாவில் பங்கேற்றார்.…

Read more

Other Story