குப்பைகளுக்கு தீ வைத்த பெண்…. சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருமாயி(36) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விருமாயி தனது வீட்டிற்கு அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதனை…
Read more