அடக்கடவுளே..! ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை… கீழே தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆகவே அங்கேயே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்ததால் மருத்துவ…

Read more

Other Story