அதிபருடன் கருத்து வேறுபாடு…. உக்ரைன் படைத்தளபதி மாற்றம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தளபதியாக இருந்த கர்னால் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுத படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட வலேரி ஜலுஷ்னி…

Read more

ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி…. 21 பேர் பலி…. வெளியான தகவல்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் 600 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.…

Read more

Other Story