கொடுத்த பணத்தை திருப்பித் தர மறுத்த மளிகை கடைக்காரரை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க…
Tag: #tnpolice
பயிற்சியில் இருக்கும் 8,538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு… தமிழக அரசு!
காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பயிற்சியில் இருக்கும் 8538…
FAKE ID…… “நான் போலீஸ்” கமிஷனர் ஆஃபிஸில் தில்லா நுழைந்த நபர்…… சோதனையில் சிக்கி கைது…!!
போலீஸ் என கூறிக்கொண்டு போலி அடையாள அட்டையை காட்டி சென்னை காவல் ஆணையரை சந்திக்கச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். …
ஆபாச படத்தை இணையத்தில் பகிர்ந்த இளைஞர் கைது….. திருச்சியில் பரபரப்பு…!!
ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை…
“ஆபாச படம்” 3000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி……. விரைவில் விசாரணை…… காவல்துறை அறிவிப்பு….!!
சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மூன்று நாட்களில் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல்…
சொன்ன இடத்துக்கு ரூ50,00,000 வரணும்…… மாறுவேடத்தில் ஸ்கெட்ச்…… 4 பேரை தூக்கிய தமிழக போலீஸ்….!!
வேலூரில் பிரபலதொழிலதிபரை கடத்திய மர்மக்கும்பல் ரூ 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள் அதிரடியாக…
பெண் காவலரிடம் அடிதடி…… அத்துமீறல் வழக்கு…… முன்னாள் காவல் ஆய்வாளர் கைது….!!
சென்னை ஆலந்தூரில் பெண் காவலரை அடித்து துன்புறுத்திய புகாரின் பேரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலந்தூர் குடியிருப்பில் வசித்து…
“சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை”… மாஜிஸ்திரேட் விசாரணை.!!
ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது…
“8 கொலை வழக்குகள்”….. உட்பட 27 வழக்குகள்…. சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை.!!
சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27…
“வெளிநாட்டில் வேலை” ஆசை காட்டி ரூ40,00,000 மோசடி… மனமுடைந்த வாலிபர் தற்கொலை..!!
காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது விக்னேஷ் என்பவர் அளித்த…
“நெல்லை தம்பதி வழக்கு” குற்றத்தை ஒத்துக்கொள்… மிரட்டும் காவல்துறை… ஊர்மக்கள் பகீர் குற்றசாட்டு..!!
நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி…
“தீவிரவாத அச்சுறுத்தல்” கலங்கரை விளக்கங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட…
“பெண்களே” இனி பொறுக்கிகள் பயம் இல்லை… புதிய அவசர எண் அறிமுகம்..!!
சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக…
“உயர்மின் கோபுரம்” விவசாய நிலங்களுக்குள் அத்துமீறல்… பெண்களிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட போலீசார்..!!
பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர்…
கத்தி முனையில் கார் கடத்தல்… 1 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசார்..!!
கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்திக் கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது வசந்தகுமார் என்பவர் கோவையில்…
ரூ20,00,000 போதைப்பொருள் பறிமுதல்… தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!
சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தேசிய…
பெண் காவலருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!
சேலம் பெண் காவல் ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வு காண விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காவல்துறையில் சிறப்பாக…
திருப்பதி சென்ற தம்பதி… “41சவரனுக்கு நாமம்” கைவரிசையை காட்டிய திருடர்கள்..!!
திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய…
71/2 பவுன் செயின் பறிப்பு… கோலம் போட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!
நாமக்கல்லில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச்…
துப்பாக்கியால் மிரட்டும் வழிப்பறி கும்பல்… அதிரடியாக கைது செய்த காவல்துறை..!!
விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம்…
105 டி.எஸ்.பிக்கள் “இடமாற்றம்”.. டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவு..!!
தமிழகம் முழுவதும் 105 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து புதிய டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றதையடுத்து காவல்…
“ஆணவக்கொலை” நடவடிக்கை எடுக்க தவறினால் தண்டனை… காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!
ஆணவ கொலைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமீப…
பிரபல நடிகை திடீர் மாயம்… அதிர்ச்சியடைந்த படக்குழு நீதிமன்றத்தில் புகார்…!!
பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி…
“நாட்டு வெடிகுண்டு”தயாரித்த இளைஞர் கைது… விருதுநகரில் பரபரப்பு..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா…
மொத்தமாக பிடிபட்ட பட்டாக்கத்தி கும்பல்… 5 நாள் கடுங்காவல் விசாரணை…!!
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…
“ஆபாச பேச்சு” காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய கோரி பாஜகவினர் சாலை மறியல்..!!
சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி…
“கடலோர பாதுகாப்பு”சாகர் காவாட்ச் பாதுகாப்பு நிகழ்ச்சி ஒத்திகை…தமிழகத்தில் தொடக்கம்…!!
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக சாகர் கவாட்ச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது தமிழக கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. …
தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!
தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம்…
ஊதுகுழலால் கணவனை கொன்ற மனைவி…திண்டுக்கல்லில் பரபரப்பு…!!
குடிபோதையில் தகாரறு செய்த கணவனை ஊதுகுழலால் தாக்கி கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த …
“கலவரத்தை தூண்டும் டிக் டாக் “இளைஞர் கைது..!!
அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி…
தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே .கே திரிபாதி நியமனம்..!!
தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி…
ஏமாற்றிய காதலனை போலீஸ் உதவியுடன் திருமணம் செய்த காதலி..!!!
ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…
ஆசிரியர் தாக்கி +2 மாணவன் படுகாயம்….குமரியில் பரபரப்பு..!!
கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்…
போலி விமான டிக்கெட்…சீன இளைஞர்க்கு சிறை தண்டனை..!!
போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சீனாவைச் சேர்ந்த கலிஸூ என்ற…
பெண்ணிற்கு அரிவாள் வெட்டு …. தலைமை செயலக பணியாளர் கைது ..!!
தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில் வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
திருட்டு பயமா ?…. இனி கவலை வேண்டாம் …வெளியானது DIGICOP APP ..!!!
திருடப்படும் இருசக்கர வாகனங்களை கண்டறிய காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் இரு சக்கர…
“காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு ” ஹெல்மெட் கட்டாயம் ..!!
காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட்…
“இறப்பு சான்றிதழுக்கு 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரி கைது “லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ..!!
நாமக்கல்லில் இறப்பு சான்றிதழ் வழங்க ருபாய் 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர்…
“சிறுவனுக்கு நடந்த பாலியல் கொடூரம் “திருநெல்வேலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!!
திருநல்வேலி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம்…
“கணவனை கொன்று நாடகமாடிய மனைவி “தேனியில் பரபரப்பு..!!
மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம் கொத்தப்பட்டி…
“பெண்களை ஏமாற்றிய போலி சாமியார் கைது” தொடரும் விசாரணை ..!!
காஞ்சிபுர மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . திண்டிவனம் அருகே உள்ள…
“ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி “திருவள்ளூரில் பரபரப்பு !!..
ATM இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்…
“மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கணவன் மீது புகார் அளித்த மனைவி “திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!..
மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணவன் மற்றும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் தாய் மகளிர் நீதிமன்றத்தில் மனு…
“கோடை தாகத்தை தணிக்க இலவச குடிநீர் வழங்கும் காவல்துறை அதிகாரி “பொதுமக்கள் பாராட்டு !!..
கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தமிழகம்…
“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி !!..
கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்…
“வேலைக்கு செல்லாததை சுட்டிக்காட்டி கண்டித்த முதியவர்களை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன் “சேலத்தில் பாப்பரப்பு
வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு தெரியும் இளைஞனை ஊர் பெரியவர்கள் இருவர் கண்டித்ததால் ஆத்திரத்தில் இருவரையும் இளைஞன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம்…
“இருசக்கர வாகனத்தில் கார் மோதி விவசாயி பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..
திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி…
“ஓசூரில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை “போலீசார் தீவீர விசாரணை !!…
ஓசூரில் திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் வடமாநில பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தை…