“ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்”… தலைமை தாங்கிய எம்.எல்.ஏ..!!!

ஜவ்வாதுமலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விரிவாக்க திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேலாண்மை குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு…

Read more

“கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு”… ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம்.. ஆரணியில் பரபரப்பு..!!!

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்திருக்கும் நடுக்குப்பம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி…

Read more

“சாது வேடத்தில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற நபர்”… கைது செய்த போலீசார்..!!!

திருவண்ணாமலையில் சாது வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி காவி உடையில்…

Read more

Other Story