உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர்…
Tag: SupremeCourt
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை..!!!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னாள் பிரதமர்…
வங்கி கடன் இருக்கிறதா…? OCT-5 ஆம் தேதிக்குள்…. உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!
கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக…
“கொரோனா சிகிச்சை”… நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்..!
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான…
கொரோனாவை கட்டுப்படுத்த மாற்று மருந்தை சோதனை செய்யக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்!
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா…
மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
BREAKING : கொரோனா – சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தல்!
கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்…
இன்னும் சிறிது நேரத்த்தில் தூக்கு….. திகாரில் அதிகாரிகள் ஆலோசனை …!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…
நிர்பயா குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைப்பு..!
நிர்பயா வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012…
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு!
இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம்…
BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு -உச்சநீதிமன்றம் அதிரடி..!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ,குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2012ஆம்…
‘அதிமுக அரசிற்கு உச்ச நீதிமன்றம் வைத்த குட்டு’..!!
எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் ஆளுநர் எடுத்த நடவடிக்கை குறித்து கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யக் உத்தரவிட்டுள்ள உச்ச…
“இடஒதுக்கீடு தீர்ப்பு” எங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை….. காங்கிரஸ் தான் காரணம்…. மத்திய அரசு விளக்கம்…!!
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு…
நிர்பயா பாலியல் வழக்கு : “4 பேரை தனித்தனியாக தூக்கிலிடுங்க”…. மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு..!!
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது நிர்பயா கூட்டுப்…
BREAKING : ”ராமர் கோவில் கட்ட ரெடி” பிரதமர் மோடி அறிவிப்பு …!!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர்…
தீவிர ஆய்வுக்கு பின்…. ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்தியாவில் அனுமதி…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!
ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும்…
சட்டத்தின்படியே நீதிமன்றம் செயல்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்
நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி…
பேரறிவாளன் விடுதலை வழக்கு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பேரறிவாளன் விடுதலை தாமதமாவது தொடர்பாக இன்னும் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன்…
நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம்…
வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்..!!
கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று காலை வெடிபொருட்களைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரது…
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!
நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார். நிர்பயா…
“விதிமுறை மீறல்” உச்சநீதிமன்றம் தீர்ப்பு….. விரைவில் வெடித்து சிதற போகும் பிரம்மாண்ட கட்டிடம்…!!
கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் சட்டப்படி திருமணம் செய்யலாம்…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!!
21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று…
“தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சி”… நிர்பயாவின் தாயார்..!!
அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார்…
BREAKING : நிர்பயா வழக்கில் அக்ஷய் குமாருக்கு தூக்கு தண்டனை உறுதி…. உச்ச நீதிமன்றம் அதிரடி.!!
நிர்பயா வழக்கின் குற்றவாளியான அக்ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவிற்கான தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் வெளியாகும் என்று…
நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையா?… மதியம் 1 மணிக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றம்..!!
நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரிக்கப்பட நிலையில் 1மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…
நிர்பயா வழக்கு : அக்ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு… விலகினார் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே..!!
நிர்பயா வழக்கில் அக்ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார். நிர்பயா…
அரசியல் பழி விளையாட்டு…. ஜாமியா மாணவர்களுக்கு குரல்கொடுக்கும் பதான்..!!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், டெல்லியில் நடைபெற்றுவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து கவலை…
போராட்டம் வருத்தமளிக்கிறது… ஆனால் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது… பிரதமர் மோடி ட்வீட்..!!
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் துரதிஷ்டவசமானவை, வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த…
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு…. மேற்கு வங்க முதல்வர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி..!!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட…
டெல்லி போராட்டம் : அமைதி நிலவட்டும்… “சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை”.. உச்ச நீதிமன்றம் அதிருப்தி..!!
டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தியடைந்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை என…
“மிருகமாகிய காவல்துறை” உச்சநீதிமன்றம் எதிர்கருத்தால்….. ரத்தம் சிந்திய மாணவர்கள் அதிருப்தி….!!
டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த…
நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!!
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கடத்தலின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்…
‘என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்’… பிரதமருக்கு நளினி கடிதம்.!!
விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக்…
”சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை” சன்னி வக்பு வாரியம் அதிரடி …!!
அயோத்தி வழக்கில் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தி…
BREAKING: 1 நாள் கெடு…. ”சிக்கலில் பாஜக அரசு”… உச்சநீதிமன்றம் அதிரடி …!!
மகாராஷ்டிராவில் பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான…
மகாராஷ்டிர எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தைக் கேட்டு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்..!!
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரி, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச…
எழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்..!!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை…
”அயோத்தி தீர்ப்பு சரியில்லை” எதிர்த்து மறுசீராய்வு மனு ….!!
உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக…
வெற்றியும் இல்ல…. தோல்வியும் இல்ல ….. மோடி ட்விட்
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர்…
BREAKING : அயோத்தி நிலம் ”இந்துக்களுக்கே” உச்சநீதிமன்றம் உத்தரவு ….!!
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில்…
BREAKING: அயோத்தி வழக்கில்….. ”ராமர் கோவில் கட்டலாம்” கோர்ட் அதிரடி…
இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பராசக்தி திரைப்பட…
BREAKING : அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம்
நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது.…