“பட்டுனு அடிச்சா பொட்டுன்னு போயிருவ”… இது தெரியாம பயபுள்ள தொங்குது பாருங்க…! பயப்படுவதாக பரிதாபப்படுவதா…? வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் தற்போது நேச்சர் இஸ் அமேசிங் என்ற எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அனகோண்டாவை போல் இருக்கும் பாம்பு மின்கம்பத்தில்…

Read more

“பாம்பின் வாயோடு வாய் வைத்து ரிலீஸ்” தந்தையால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் கங்காரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூகவலை தளத்தில் பதிவு செய்ய சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை தனது…

Read more

ஐயோ..! ஒரு பாம்பு குடும்பமே வசிக்குது போலயே…? அதுவும் கழிவறைக்குள்… தி.மலை அரசு கல்லூரியில் அவலம்… பீதியில் மாணவிகள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த…

Read more

கடிக்கக் கூடாத இடத்தில் கடிச்சிடுச்சே…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்லாந்தை சேர்ந்த தனத் என்ற நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் தனத் கழிவறையை பயன்படுத்திய போது அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான வலியை உணர்ந்துள்ளார். என்னவென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் உள்ளே…

Read more

அம்மாடியோ… சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பிரேசில் நாட்டில் உள்ள சாலையை மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு கடந்து சென்றது. வனவிலங்குகளோ, மற்ற உயிரினங்களோ அவ்வபோது பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு வரும். சில சமயம் வழி தெரியாமல் கூட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடும். அந்த வகையில் பிரேசில் நாட்டில்…

Read more

இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

கோவிலுக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கலெக்டர் அலுவலக உணவகத்திற்குள் நுழைந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை…

Read more

லங்கா பிரீமியர் லீக்…. கிரிக்கெட் ஆட சென்ற பாம்பு…. நொடியில் தப்பிய வீரர்…. பரபரப்பு.!!

 மைதானத்திற்குள் நுழைந்த் பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கை வீரர் உதானா.. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் போல, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக நடைபெற்று…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

Other Story