கோவிலுக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கலெக்டர் அலுவலக உணவகத்திற்குள் நுழைந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை…

Read more

லங்கா பிரீமியர் லீக்…. கிரிக்கெட் ஆட சென்ற பாம்பு…. நொடியில் தப்பிய வீரர்…. பரபரப்பு.!!

 மைதானத்திற்குள் நுழைந்த் பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கை வீரர் உதானா.. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் போல, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக நடைபெற்று…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

Other Story