அதிகரித்த பிரசவ வலி…. பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் மலை கிராமத்தில் சிந்து என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிந்துவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே…
Read more