“கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்”… செந்தில் பாலாஜி தான் மிகப்பெரிய அரசியல் வியாபாரி… ஆர்பி உதயகுமார் காட்டம்…!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல…

Read more

“செந்தில் பாலாஜி மாறி தான் நாம எல்லோரும்” நம்ம முதல்வர் நம்மள கை விட மாட்டாரு…. – கொ.ம.தே.க நிறுவனர் ஈஸ்வரன் நெகிழ்ச்சி…!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில், கொ.ம.தே.க நிறுவனத்தின் ஈஸ்வரன் உரையாற்றினார். தனது உரையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்காக வழங்கிய முக்கியமான செய்தியை அவர் பகிர்ந்து கொண்டார். பவள விழா என்பது வெறும் விழாவாக இல்லாமல், தொண்டர்களுக்கான ஒரு…

Read more

செந்தில் பாலாஜியை கைது செய்ய EDக்கு அதிகாரம் இருக்கு….. காரசார வாதம்…. வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

Other Story