நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியில் விவசாயியான மோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை மோகன் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் காராபாடி அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே திடீரென ஸ்கூட்டர் நின்றதால்…
Read more