பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… அலறி துடித்த குழந்தைகள்… கோர விபத்து…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது வளையமாதேவி ரோட்டில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும்…
Read more