திடீரென பற்றி எரிந்த கார்…. உயிர் தப்பிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது…

Read more

தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்…. 8 ஆடுகள் பலி….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தொடர்ந்து வெறி நாய்கள் தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். இதனிடையே…

Read more

ஆன்லைன் முதலீட்டில் அதிகம் சம்பாதிக்கலாம்…. ரூ.9,33,710 போச்சே…. ஆசை வார்த்தையை நம்பிய வாலிபர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கரகிரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இவரது வாட்ஸ் அப்பிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு telegram…

Read more

Other Story