அடக்கொடுமைய…! கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம்…. உயிரோடு கிடந்த எலிகள்…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!
மும்பை சித்திவிநாயகர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் எலிகள் ஊர்ந்து சென்று பிரசாதத்தை பாதித்ததாக வெளியாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் காரணமாக கோயில் நிர்வாகம் பரபரப்பான நிலைமையை சந்தித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் மேலான நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.…
Read more