“இதுதான் என்னுடைய கடைசி”… தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் உருக்கமான பேச்சு… குடும்பத்தினர் கோரிக்கை…!!

உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண்மணி ஷாஹ்சாதி, அபுதாபி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அபுதாபியின் மிக மோசமான அல்வத்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read more

ஜாமீனில் வெளி வர….. “நவீன கால்விலங்கு கட்டாயம்” போலீசார் அதிரடி…!!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஒரு புதிய முயற்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வர நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்துவிடும். பின் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதில் தொடர்ச்சியான…

Read more

Other Story