“மணிப்பூரில் நடந்த இன கலவரம்” பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் தான் பொறுப்பு… திமுக எம்.பி கனிமொழி அதிரடி…!!

மணிப்பூரில் தொடரும் வன்முறையும், சட்ட விரோதமும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மத்திய அரசு இதை ஒரு முன்னுரிமைப் பிரச்சினையாகக் கருத மறுப்பதால் நான் திகைக்கிறேன். அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்பட்டு பாதுகாக்கப்படும் விரைவான…

Read more

“அரசியலே வெறுப்பு” முற்றிலுமாக நிராகரித்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்… அறிக்கை வெளியிட்ட முத்தரசன்…!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கிய தி.மு.க கழக வேட்பாளர் திரு வி.சி சந்திரகுமார் தொகுதி வாக்காளர்களின் ஒரு முகமான ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு…

Read more

“ரூ.12 லட்சத்துக்கு 10 லட்சம் வரி போட்டவங்க இந்திரா காந்தி”… அதுவே நேரு ஆட்சியில் எவ்வளவு தெரியுமா..? பிரதமர் மோடி சொன்ன கணக்கு.. !!

புதன்கிழமை டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவுகின்றது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு பெற உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில்…

Read more

“நான் குடிக்கும் தண்ணீரில் பாஜகவினரே விஷம் கலப்பாங்களா”…? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி..!!

டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் யமுனை நதியில் ஹரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

“இன்னும் 10 மாதம் தான் இருக்கு” வெறி வருமா…? உன் மூஞ்சிய பாத்தா அப்படி தெரியலையே… அண்ணாமலையிடம் ஆவேசமாய் பேசிய அன்புமணி…!!

சேலம் மாவட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு என்ற பெயரில் பாமக கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சி நிர்வாகி முன்னிலையில் அன்புமணி பேசுகையில் இதே மாவட்டத்தில்…

Read more

“இன்னும் 10 வருடத்தில் CM ஆகிடுவேன்” .. தவெக மூலம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் திரிஷா…? தாயார் விளக்கம்…!!

கோடிகளில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் அறியப்பட்ட…

Read more

“இது மக்களின் பணம்”… உங்களோட வீண் ஆடம்பரத்திற்காக செலவு செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா…? சீமான் சரமாரி கேள்வி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தமது…

Read more

“அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாக”… எடப்பாடி பழனிச்சாமிக்கு இதே வேலையா போச்சு… அமைச்சர் தங்கம் தென்னரசு பரபர..!!

ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் திரு. பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக…

Read more

“கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்”… செந்தில் பாலாஜி தான் மிகப்பெரிய அரசியல் வியாபாரி… ஆர்பி உதயகுமார் காட்டம்…!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல…

Read more

தவெக அலுவலகத்தில் இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை… “தயார் நிலையில் 117 மாவட்ட செயலாளர்கள்”…? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக…

Read more

“அரைவேக்காடாக உள்ளனர்” திமுக எம்.எல்.ஏ -களை விமர்சித்த வாழ்வுரிமை கட்சி தலைவர்…!!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியதாவது, கடலூர் மாவட்டத்தில் என்னுடைய தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கின்றேன். அவை அனைத்தும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க…

Read more

“கேப்டன் விஜயகாந்தின் 1-ம் ஆண்டு நினைவஞ்சலி” தொண்டர்களுடன் அமைதியான முறையில் பேரணி… அமைச்சர் சேகர்பாபு பேட்டி…!!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து அவரது நினைவிடத்திற்கு பேரணியாக செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதில்…

Read more

“2026-ல் இவர்களை வீட்டிற்கு அனுப்புவதே புண்ணியம்”அம்பேத்கர் பற்றி தி.மு.க பேசுவது நியாயமா..? தமிழிசை கேள்வி…!!!

தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் தி.மு.க-வினர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான் இதில் தி.மு.க…

Read more

“தமிழ்நாடு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல” மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்… தங்கம் தென்னரசுவின் பதிலடி…!!!

அ.தி.மு.க பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு…

Read more

இவர் என்ன உறங்குகின்றாரா…? டாக்டர். அம்பேத்கர் விவகாரத்தில் அமைதி காக்கும் இ.பி.எஸ்… அமைச்சர் ரகுபதி கேள்வி…!!!

அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி கிடக்கின்றார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த…

Read more

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

அதிமுகவை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தொண்டர்கள் கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை…

Read more

கடவுள் பெயரை உச்சரித்ததால் தான்… பா.ஜ.க அயோத்தியில் தோற்றது.. அமித்ஷாவுக்கு சீமான் பதிலடி..!!!

அம்பேத்கர்.! அம்பேத்கார்.! என முழக்கமிடுவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும் என மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளபதிவில், உயிரோடு இருக்கும்…

Read more

“டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார்”… அதுக்காக அதிமுகவும்… ஜெயக்குமார் பரபர…!!!

சென்னையில் அ.தி.மு.க முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க அழிவு பாதைக்கு செல்லும் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது, பா.ஜ.க அல்லாத…

Read more

“ஊடகங்களுக்கு சுய பரிசோதனை”… தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையம் சொன்ன பரபரப்பு பதில்…!!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் இழுப்பரி நீடிக்கும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் வாக்கு…

Read more

விஜய்க்கு எதிராக களமிறக்கமா…? பிரச்சாரத்திற்கு வரும் பிரகாஷ்ராஜ்… அரசியல் களத்தில் பரபரப்பு…!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் உற்சாகத்தை சமாளிக்க, திமுக ஒரு வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ் திமுகவின்…

Read more

விஜய் கட்சி மாநாடு அக்டோபர் 15க்கு மாற்றமா..?

விஜய் கட்சியின் மாநாடு அக்டோபர் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கான அனுமதிக்காக காவல்துறையிடம் விரைவில் விண்ணப்பம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம், வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Read more

Other Story