காதலனுடன் சென்ற பெண்…. சைகை காட்டி குறும்பு செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் அருண்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில்…

Read more

Other Story