ரூ.19 லட்சம் நகை மோசடி…. உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டாட்டாபாத் பகுதியில் சுமன் ஜூவல்லரி என்ற நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு பரமேஸ்வரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் கடையில் உள்ள நகைகளின் இருப்புகளை சரி பார்த்த போது நெக்லஸ், டாலர்கள் உள்பட…

Read more

Other Story