2 மாத குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருபில் கௌசல்யா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமானார்.…

Read more

Other Story