முள்வேலி அமைப்பது தொடர்பாக தகராறு…. தந்தை-மகன் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு பேர் வீட்டிற்கு நடுவே இருக்கும்…

Read more

ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலம்…. கூடுதல் பணம் கேட்டு பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான்…

Read more

தண்ணீர் கொடுக்க மறுத்த பெண்…. அவதூறாக பேசிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை சர்தார் புரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்ன பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்ன பாக்கியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவர் அன்ன பாக்கியத்திடம்…

Read more

Other Story