கொடுமைப்படுத்திய மாமனார்…. 2 பெண் குழந்தைகளுடன் மாயமான மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பவழங்குடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது வெங்கட்ராமன் சிங்கப்பூரில் வேலை பார்த்து…
Read more