தீ விபத்து எதிரொலி…. ரயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு சென்ற வடமாநில பயணி கைது…. போலீஸ் அதிரடி…!!
ரயில்களிலும் ரயில் நிலைய வளாகத்திலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது தனி ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகள் தாங்கள்…
Read more