அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். இதனிடையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில்…
Read more