ஆம்னி பேருந்து மீது மோதிய கார்…. நண்பர்கள் பலியான சம்பவம்…. கோர விபத்து…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தீபக் நண்பர்களான ரூபேஷ், கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோர் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…
Read more