நம்பி பணத்தை வச்சுட்டு போனது ஒரு குத்தமா..? ரூ.28 லட்சத்தை அபேஸ் செய்த கார் டிரைவர்… போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆறுமுகம்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் ராமநாதபுரம் மாவட்டம்…

Read more

Other Story