அதிகமான பனிப்பொழிவு… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால்…
Read more