42 வயதிலும் சிறந்த வீரர்….. “நிறைய கத்துக்கிட்டேன்”…. அவருக்காக எதையும் செய்வேன்…. தோனியை புகழ்ந்த குட்டி மலிங்கா..!!

தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று சிஎஸ்கே வீரர் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களாலும் முன்மாதிரியாக கருதப்படுகிறார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் இவரிடம்…

Read more

16 வைட்….. 66 ரன்கள்…. தோனி பாராட்டிய பத்திரனாவா இப்படி…. சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்..!!

சிஎஸ்க்கே வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா 16 வைட் உட்பட 66 ரன்களை கொடுத்தது அதிர்ச்சியளிக்கிறது.. “பத்திரனா” இந்த பெயர் ஐபிஎல்லில் மிகவும் பிரபலமானது. இதற்குக் காரணம் சென்னை கேப்டன் மகேந்திர சிங்தான் என்று சொல்லத் தேவையில்லை. 20 வயது கூட இல்லாத…

Read more

வாய்ப்பு கொடுத்த தோனி…. “ஐபிஎல்லில் அசத்திய குட்டி மலிங்கா (பத்திரனா)”…. இலங்கை அணியில் கிடைத்த வாய்ப்பு..!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் மதீஷா பத்திரனாவுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடந்த…

Read more

கவலைப்படாதீங்க..! நான் இருக்கேன்…. தோனியின் பதிலால் பத்திரனாவின் மொத்த குடும்பமும் ஹாப்பி..!!

 பத்திரனா குறித்து தோனி கூறியதை மதீஷா பத்திரனாவின் சகோதரி வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் 2023 (ஐபிஎல் 2023) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடந்த திங்கட்கிழமை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது இறுதிப் போட்டிக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் –…

Read more

அந்த பையன் யாரு…..17 வயசுல யார்க்கர்….. குட்டி மலிங்கா சிஎஸ்கேவுக்கு வர காரணமே தோனி தான்…. எப்படி?… இதோ..!!

சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி மிரட்டிய பத்திரனாவை சிஎஸ்கேவுக்கு அழைத்து வந்துள்ளார் தல தோனி.. ஐபிஎல் போட்டியில் 20 வயது இளைஞர் ஒருவர் அற்புதம் செய்து வருகிறார். இந்த வீரர் மதீஷா பத்திரனா என்ற இலங்கை பந்துவீச்சாளர் ஆவார். சென்னை சூப்பர்…

Read more

பயப்படாதே..! உன் பந்துவீச்சை நம்பு…. பதட்டத்தில் இருந்த பத்திரனாவை கூல் படுத்திய தல தோனி…. சொல்கிறார் குட்டி மலிங்கா..!!

கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீசச் சொன்னார்,” என்று ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் பத்திரனா கூறினார். கடந்த 17ஆம் தேதி திங்கட்கிழமை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி 8…

Read more

Other Story