“விறுவிறுப்பாக நடந்த மஞ்சுவிரட்டு போட்டி” திடீரென நடந்த விபரீதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உரிமையாளர் தனது மாட்டுடன் வந்துள்ளார். அப்போது மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மாடு தென்கரை கன்மாய் அருகில் சென்ற போது உள்ளே விழுந்துள்ளது. உடனே உரிமையாளர் அதனை பிடிக்க முயன்றுள்ளார்.…

Read more

Other Story