ஏன் உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள்….? தந்தையை திட்டிய மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருங்கால் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணேசனின் மகன் ஏன் தினமும் மது குடித்து உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள் என கூறி தனது தந்தையை திட்டியதாக…

Read more

சாலையோரம் மயங்கி கிடந்த நபர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளி காளி கோவில் அருகே சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அந்த நபர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு…

Read more

வீட்டில் சமைத்த இறைச்சி உணவுகள்…. மர்மமாக இறந்த மில் தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலிக்கம்பட்டியில் சோலைமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார் வீட்டில் சமைத்த மீன், கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

Other Story