மொபட் மீது மோதிய கார்…. தரதரவனை இழுத்து செல்லப்பட்ட சத்துணவு அமைப்பாளர்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் குப்பிச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காந்திகிராமம் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு…

Read more

Other Story