குவைத் பயங்கர தீ விபத்து… பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர்…!!
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். நேற்று குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…
Read more