ஜாமீனில் வெளி வர….. “நவீன கால்விலங்கு கட்டாயம்” போலீசார் அதிரடி…!!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஒரு புதிய முயற்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வர நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்துவிடும். பின் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதில் தொடர்ச்சியான…

Read more

Other Story