“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

ஜாமீனில் வெளி வர….. “நவீன கால்விலங்கு கட்டாயம்” போலீசார் அதிரடி…!!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஒரு புதிய முயற்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வர நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்துவிடும். பின் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதில் தொடர்ச்சியான…

Read more

Other Story