பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு.!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். தோஷகானா வழக்கில் (அரசு பரிசுகள்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story