கூட்டத்திற்குள் புகுந்த குதிரை…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களை குழந்தைகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். இந்நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்த குதிரை திடீரென பக்தர்களின் கூட்டத்திற்குள்…

Read more

Other Story