சுமார் 4000 ஆண்டுகள் பழமை…. ஈமக்கல் கண்டுபிடிப்பு… ஆய்வாளர்களின் தகவல்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரிபுதூர் கிராமத்தில் இருக்கும் மலை குன்றின் மீது மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. நேற்று வரலாற்று ஆய்வாளர்கள் விஸ்வநாததாஸ், சந்திரசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மலை குன்று பகுதியில் கள ஆய்வு…
Read more