இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது.…

Read more

Other Story