காணாமல் போன மாற்றுத்திறனாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தெய்வ சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அந்தோணி ராஜ் மாற்று திறனாளி ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்தோணி ராஜ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி…
Read more