மினிமம் பேலன்ஸ்: அபராதமாக 8500 கோடி வசூல்… ராகுல் காந்தி கண்டனம்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலித்ததைக் கண்டித்து, “அபராத முறை” பிரதமர் நரேந்திர மோடியின் “சக்கரவியூகத்தின்” கதவு என்று கூறினார். சாதாரண இந்தியனின் முதுகை உடைக்க…

Read more

Other Story