கடுமையான பனிப்பொழிவு… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும் மாலை இரவு நேரத்தில்…
Read more