கனமழை பாதிப்பு…. தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகங்கையில் பெய்த கன மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனையடுத்து கனமழையால் நல்லேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது வீட்டு பக்க…

Read more

2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக்சாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.…

Read more

Other Story