ராணுவம் – போராளிகள்…. எத்தியோப்பியாவில் அதிகரிக்கும் மோதல்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ளூர் பானொ போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பிராந்தியமான அப்பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம்…

Read more

Other Story