திருமணம் ஆகாத விரக்தி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சொரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துராஜ் பொக்லைன் டிரைவராக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏராளமான வரன்கள் பார்த்தும் முத்துராஜுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த…
Read more