டப்பாவுக்குள் சிக்கிய தலை…. 10 நாட்களாக போராடிய தெருநாய்…. பத்திரமாக மீட்ட சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மாநகர் பகுதியில் இருக்கும் குமுதம் நகரில் தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டது. அதன் பிறகு நாயால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.…

Read more

Other Story